சிறிலங்கா பொதுஐன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தனது பாராளுமன்ற பதவியிலிருந்து விலகியுள்ளார்.இவ்வாறு பதவி விலகிய அவர் அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ நாடுகளுக்கான தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Hiru
Post a Comment