நீண்டகால கடன் அடிப்படையில் இலங்கைக்கு கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்களை பெறுவது குறித்து UAE யுடன் பேச்சு
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் சயீப் அலனோஃபி ஆகியோர் எரிசக்தி அமைச்சில் சந்தித்தனர்.
இலங்கை எதிர்கொள்ளும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக நீண்ட கால கடன் அடிப்படையில் இலங்கைக்கு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன்போது எரிசக்தி அமைச்சின் செயலாளர், மினரல் ஆயில் கார்ப்பரேஷனின் தலைவர் சுமித் விஜேசிங்க மற்றும் துணை பொது மேலாளர் மகேந்திர கருசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Please do not help sri lanka.
ReplyDeleteShameless beggar Gammanpila ..!
ReplyDeleteவிவாதிக்கப்பட்டதா?
ReplyDeleteகெஞ்சி கேட்கபட்டதா?
இரந்து பணிந்து பிச்சை கேட்கின்றார், ஆனால் துபாய் தூதுவர் மிகவும் இராஜதந்திரமிக்க நுட்பமானவர், எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அவருடைய அரசாங்கத்தின் பதில் வந்ததும் அறிவிப்பதாகக்கூறிவிட்டு இலகுவாக நழுவிவிடுவார்.இந்j பேச்சுவார்த்தையின் இறுதி முடிவு அவ்வளவுதான், wasting time and ennergy.
ReplyDeleteTHEY TREAT MUSLIMS IN SRILANAKA LIKE DOGS AND BEGGING WITHOUT SHAME FROM MUSLIM COUNTRIES.
ReplyDelete