சுகாதார அமைச்சில் செய்ய வேண்டிய பணி குறித்து, தேடிப் பார்க்குமாறு கூறிய பிரதமர் - நான் தற்போது இல்லை என பதிலளித்த பவித்திரா
போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னதாக அறிந்திருக் கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் போக்குவரத்து அமைச்சராக அவர் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வன்னியாராச்சிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுகாதார அமைச்சில் செய்ய வேண்டிய பணி குறித்து தேடிப் பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.
தற்போது நான் சுகாதார அமைச்சராக இல்லை என்றும் போக்குவரத்து அமைச்சர் என்றும் அதன்போது வன்னியாராச்சி கூறியுள்ளார்.
அந்த நேரத்தில் தான் அமைச்சர் பவித்ரா வன்னியாராச் சியின் பதவி மாற்றம் குறித்து பிரதமருக்கும் தெரிய வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கு நடைபெற்ற உரையாடலைப் பார்க்கும் போது இது திரைமறை நாடக்தின் ஒ்ருகட்டமாகத்தான் தெரிகிறது.
ReplyDeleteEverything is game.
ReplyDeleteAlibaba 400thiefes