Header Ads



ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய் - கொழும்பில் ஆர்ப்பாட்டம்


கொத்தவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவேளை கைதுசெய்யப்பட்டு  தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்இடம்பெறுகின்றது.

ஆர்ப்பாட்டங்களில்ஈடுபடுவதற்கான உரிமை மீது கைவைக்கவேண்டாம்,தனிமைப்படுத்தல் என்ற போர்வையில் கைதுசெய்வதை நிறுத்தவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



No comments

Powered by Blogger.