Header Ads



களவிலும், மோசடியிலும் இந்த அரசாங்கம் உலகளவில் முதலிடம் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்


"ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் - மனித சுதந்திரத்தைப் பாதுகாப்போம்” எனும் கருப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி நடத்தும் ஆர்ப்பாட்டத் தொடரில்  மற்றுமொரு நிகழ்வு இன்று(17) களுத்தறை நகரில் இடம் பெற்றது, இந் நிகழ்வில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையையில் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்ப்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.