பசில் ராஜபக்ஷவின் பெயர் பிரேரிப்பு - வியாழக்கிழமை பதவியேற்பு
வெற்றிடமாக இருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பி பதவியின் வெற்றிடத்துக்கு, பசில் ராஜபக்ஷவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்துள்ளார்.
குறித்த கோரிக்கைக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், எதிர்வரும் 8 ஆம் திகதி பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றவுள்ளதாக தெரிவித்தார்.
Post a Comment