கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா வாட்டு, நோயாளர்களால் முழுமையாக நிரம்பியுள்ளது.
அத்துடன் அவசர பிரிவின் கொள்ளளவும் நிறைவடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 250 பேர், தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment