Header Ads



தடுப்பூசியை பெற்ற இலங்கையர்களின் எண்ணிக்கை, 4 மில்லியன்களாக உயர்வு


முதலாம் கட்ட  கொரோனா தடுப்பூசியை  பெற்றுக்கொண்டுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 4 மில்லியனைக் கடந்துள்ளது.

நேற்றைய தரவுகளுக்கு அமைய 4,009,740   பேர் முதலாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதுடன், 1,449,144 பேர் இரண்டாம் கட்ட ஊசியையும் பெற்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.