Header Ads



19, 20 ஆம் திகதிகளில் கம்மன்பிலவுக்கு எதிரான பிரேணை


வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்து கொள்வதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்டுள்ளது. எரிபொருள்களின் விலையேற்றதை அடுத்தே வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.