இலங்கையில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களும், மறு அறிவித்தல் வரை மூடபட்டிருக்கும் என, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
பள்ளிகள் மூடி பலநாட்களாகி விட்டனவே.
ReplyDelete