Header Ads



ரிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டின்றி கைது, செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் - சஜித்


நாட்டிற்கு வேத பன முழங்கும் அரசாங்கம் மக்கள் மீது பழிவாங்குகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு வேத பிரசங்கங்களை பிரசங்கித்துக் கொண்டு எந்த அடிப்படையும் இன்றி அரசாங்கம் பல்வேறு நபர்களை சிறையில் அடைத்துள்ளதாகவும் ஷானி அபேயசேகர மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் குற்றச்சாட்டு இன்றி கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  இதற்கெல்லாம் மத்தியில் மக்கள் கடுமையாக ஒடுக்கப்படுவதாகவும் இன்று செவ்வாய்கிழமை (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதேவ அவர் இவ்வாறு கூறினார்.

No comments

Powered by Blogger.