Header Ads



அவசர நிதி சேகரிப்பு - நீங்களும் ஒத்துழைப்பு வழங்கலாம்

இலங்கையில் கொரோனாவினாலும், பயணக் கட்டுப்பாட்டினாலும், வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அவசரமாக நிதி  சேகரித்து, உலருணவு வழங்கும் நோக்குடன், ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்செயற்றிட்டத்திற்கு இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழும் மக்களின் அவசர நிதி உதவி நாடப்படுகிறது.




1 comment:

  1. எதிர்க்கடை எழும்பும் எடுத்ததை முழு மனதுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.