Header Ads



மழை நீருடன் கலந்துள்ள எண்ணெய்


சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கசிந்துள்ள எண்ணெய் களனி கங்கையுடன் கலப்பதை தடுத்து நிறுத்துவதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக சப்புகஸ்கந்தவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உலையில் இருந்து எண்ணெய் கசிந்து மழை நீருடன் கலந்துள்ளது.

No comments

Powered by Blogger.