சட்டத்தரணிகள், குடும்பத்தினருக்கு அறிவிக்காது மிக இரகசியமாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்சய்யப்பட்ட அஹ்னாப் ஜஸீம்
- எம்.எப்.எம்.பஸீர் -
கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எம் இளம் கவிஞர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்ப் பிரிவில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரகசியமாக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்சய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ள்ளார். வார நாட்களில் மிக இரகசியமாக இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.
விடிவெள்ளி
Post a Comment