Header Ads



கொரோனாவினால் மேலும் 67 பேர் உயிரிழப்பு - மொத்த மரண எண்ணிக்கை 1,910 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.