Header Ads



இலங்கையில் கொரோனா மரணங்கள் 3,030 ஆக அதிகரித்துள்ளது


நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தால், இன்று (29) அனுப்பிவைக்கப்பட்டிருந்த அறிக்கையின் பிரகாரம், நேற்றையதினம் (28) 45 பேர் மரணமடைந்துள்ளார்.

அவர்களையும் சேர்த்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 3,030ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.