Header Ads



ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேர் மாயம்


கடுபிட்டி ஓயா பெருக்கெடுத்த நிலையில், மற்றுமொரு இளைஞன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

21 வயதுடைய குறிதத இளைஞன் மாதம்பை முஹுணுவட்டவன பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.

இதேவேளை, கடுபிட்டி ஓயா பெருக்கெடுத்த நிலையில் 10 வயது சிறுவனும் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.