Header Ads



றிசாத்தின் வழக்கு மீண்டும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  அல்ஹாஜ் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் அடிப்படை உரிமை மீறல்  வழக்கு இன்று 04.06.2021 வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது .

இதன் போது உயர் நீதிமன்ற  நீதியரசர்களில் ஒருவரான கொளரவ நீதியரசர் கோடா கொட  தனிப்பட்ட  காரணங்களுக்காக வழக்கு விசாரணையில் இருந்து தவிர்த்து கொள்வதாக அறிவித்தார். 

எனவே இதை தொடர்ந்து வழக்கு விசாரணை எதிர் வரும் 011/06/2021  வரை ஒத்திவைக்கப்பட்டது. 

இவ் வழக்கு விசாரணையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ்  முஸ்தபா,  அனில் சில்வா , சிரேஷ்ட சட்டத்தரணிகளான   ருஸ்தி ஹபீப்  மற்றும் முன்னாள் இராஜாங்க  அமைச்சரும் சட்டத்தரணியுமான அமீர் அலியும் ஆஜாராகினர்.

சிரேஷ்ட  சட்டத்தரணி  கெளரி தவராசா அவர்களின் வழிகாட்டலில் இடம் பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. றிசாட்டின் சாபமும் பிடிக்க போகுது

    ReplyDelete

Powered by Blogger.