Header Ads



இம்ரான்கான், எர்துகான், மன்னர் சல்மான் தொலைபேசியில் பேச்சு - அல் அக்சா குறித்து கலந்துரையாடல்


பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், சவுதி அரேபிய மன்னர் சல்மானுடன், இன்று வியாழக்கிழமை (13) தொலைபேசியில் அவசர கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.

அத்துடன் துருக்கி அதிபர்  ரசப் எர்துகானிடமும், இம்ரான் கான் தொலைபேசியல் உரையாடியுள்ளார். இதன்போதும் அல் அக்சா பள்ளிவாசலின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனை இம்ரான் கான் தனது முகநூலிலும் உறுதிப்படுத்தியுள்ளார்.



1 comment:

  1. Let us pray for the people of Palestinian and pray for the unity ,wisdom and bravery of our leaders in this cause.

    ReplyDelete

Powered by Blogger.