Header Ads



நியூசிலாந்தின் பாலஸ்தீனத்திற்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இன்று (22) சனிக்கிழமை 2000 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாலஸ்தீனத்திற்கு நீதி வேண்டியும் 'இனப்படுகொலை' மற்றும் 'இன அழிப்புக்கு' எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டன.







1 comment:

Powered by Blogger.