இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள், ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு
இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலானது, நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இந் நிலையில் “தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் சுகாதார விதிமுறைகள் மீறப்படுகின்றனவா? என்பதைக் கண்டறிய ட்ரோன்களைப் பயன்படுத்தும் முயற்சியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் இத் திட்டமானது இன்று -06- பிங்கிரிய என்ற இடத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment