ஆட்டோக்களை திருடி இலக்கத் தகட்டையும், நிறங்களையும் மாற்றி வியாபாரம் - 5 பேர் கைது
பல பிரதேசங்களில் முச்சக்கர வண்டிகளை திருடி அவற்றின் இலக்கத் தகடு மற்றும் நிறங்களை மாற்றி மேற்கொள்ளப்பட்ட வியாபாரமொன்று தொடர்பாகவும் பொலிசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும், இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இதற்கு தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
Post a Comment