Header Ads



கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் உயிரிழப்பு - மொத்த மரணம் 1,269 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். 

அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,269 ஆகும்.

No comments

Powered by Blogger.