ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவை அவரது குடும்பத்தினர், வீடியோ மூலம் உரையாட வாய்ப்பு கிடைத்தது
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவை அவரது குடும்பத்தினர் இன்று வியாழக்கிழமை, 27 ஆம் திகதி வீடியோ மூலம் பார்த்து, உரையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 400 நாட்களுக்கு மேலாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஹிஜாஸ் ஹிஸ்புழ்ழாஹ் விடயத்தில் மற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கறை எடுத்துக் கொண்ட அளவுக்கு எம்மவர்கள் ஏன் அக்கறை எடுப்பதில்லை. அநீதியை ஆதரிக்க இருக்கும் தைரியம் இதற்கு இல்லை.
ReplyDelete