Header Ads



கொரோனாவினால் இலங்கையில் 14 பேர் மரணம்


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.