Header Ads



சீன அமைச்சர் நாட்டுக்குத் திரும்ப, இந்தியத் தூதுவர் அவசரமாக பிரதமரை சந்தித்தார்


இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்று (2021.04.29) அலரி மாளிகையில் சந்தித்த போது பிடிக்கப்பட்ட படங்கள் இவை.

அதேவேளை 2 நாள்கள் பயணமாக இலங்கை வந்திருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று வியாழக்கிழமை மீண்டும் சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.



1 comment:

  1. 1987ல் ஜெ.ஆரும் டிக்சிற்றும் சந்தித்த நினைவுகள் மனசில்.

    ReplyDelete

Powered by Blogger.