Header Ads



ஹரின் கைது செய்யப்படமாட்டார் - சட்டமா அதிபர்


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, ஜூலை 14ஆம் திகதி வரையிலும் கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு சி.ஐ.டி அவரை அழைத்திருந்தது. எனினும், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவர், அனுமதிக்கப்பட்டார்.

1 comment:

  1. வேறு சதித்திட்டம் இருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.