Header Ads



திரிபோஷவை குடும்பத்திலுள்ள ஏனையவர்கள் உண்பது பற்றி ஆராய விசாரணைக்குழு வேண்டும் - பாராளுமன்றத்தில் கோரிக்கை


சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம்  நேற்று (06) காலை 10மணிக்கு கூடியது. வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் வழங்கப்படும் திரிபோஷவை அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் மாலை வேளையில் உட்கொள்வதாகவும் திரிபோஷ முறையாக குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் கிடைக்கிறதா என்ற தொடர்பில் ஆராய்வதற்கு விசாரணைக்குழுவை நியமிக்க வேண்டுமெனவும் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  இராஜாங்க அமைச்சர் மேலும் பதிலளிக்கையில்,  


No comments

Powered by Blogger.