Header Ads



முடிந்தால் றிசாத்தை, கைது செய்துக்காட்டுங்கள் - சவால் விடுக்கும் பொன்னம்பலம்


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் கைது செய்யப்பட்டிருப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் தெரிவித்தார்.

ரிஷாட்டுக்கு எதிரானக் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கத்திடம் சாட்சியங்கள் இல்லை என்பதாலேயே அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், சாட்சியங்கள் இருந்தால் நாட்டிலுள்ள சாதாரணச் சட்டங்களின் கீழ் அவரை முடிந்தால் கைது செய்துக்காட்டுங்கள் எனவும் சவால் விடுத்தார்.

No comments

Powered by Blogger.