Header Ads



முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக வாழவே விரும்புகின்றனர் - அலிசப்ரி (வீடியோ)


முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக வாழவே விரும்புகின்றனர், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதத்தின்பால் தள்ளிவிடக்கூடாது, உயிர்த்த தாக்குதலை முழு முஸ்லிம் சமுகமும் கண்டித்துள்ளது. இலங்கையில் வாழும் மொத்த முஸ்லிங்களும் பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக எந்த சாட்சியும் கிடையாது - அலிசப்ரி

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான நான்காவது நாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

1 comment:

  1. Alisabriku support பண்ண nammavanum illaiyaa

    ReplyDelete

Powered by Blogger.