Header Ads



ரஞ்சன் பாராளுமன்ற ஆசனத்தை இழந்தார், 4 வருட கடூழியச்சிறை உறுதி, - ரீட் மனுவும் இன்று தள்ளுபடி


பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கறிஞர்களினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்ட​னை பெற்றுள்ள ரஞ்சன் ராமநாயக்க, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரீட் மனுவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.