Header Ads



மேல், வடமேல் மாகாண பாடசாலைகள் அனைத்தும் 30ஆம் திகதி வரை மூடப்பட்டன


மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகள் அனைத்தும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன்,அறநெறி பாடசலைகளும் 30ஆம் திகதி வரை மூடப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.