Header Ads



23 பில்லியன் ரூபா மக்கள் பணத்தை, ராஜாங்க அமைச்சர் முறையற்றதாக பயன்படுத்தியதாக மனு


இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தீனியாவல பாலித்த தேரரினால் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

23 பில்லியன் ரூபாவுக்கும் அதிக, மக்கள் பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.