Header Ads



தன் வங்கிக் கணக்கில் 136 மில்லியன் ரூபாவை, வைத்திருந்த இளைஞன் கைது


தன்னுடைய வங்கிக் கணக்கில், 136 மில்லியன் ரூபாவை வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ்,  இரத்மலானையைச் சேர்ந்த  இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலே​யே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெருந்தொகை பணம், வெளிநாட்டிலிருந்தே அவ்விளைஞனின் வங்கிக் கணக்குக்கு வைப்பிலப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.