Header Ads



(வீடியோ) ஈஸ்டர் தாக்குதலுக்கு கோட்டாபய, பசிலுக்கு தொடர்பிருப்பதாக கூறிய அசோக் Mp க்கு எதிராக பொதுஜன பெரமுன முறைப்பாடு


உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக, அரசியல் கூட்டம் ஒன்றில்  அசோக் அபேசிங்க தெரிவித்த கருத்து 

(வீடியோ)

ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவுக்கு எதிராக, பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(07)  முறைப்பாடு ஒன்றை பதிவிட்டுள்ளனர்.  உடன் விசாரணை நடத்த வேண்டும் என, முறைப்பாட்டாளர்கள் தங்களது  முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

1 comment:

Powered by Blogger.