அப்துர் ராஸிக் மீதான மத, நிந்தனை வழக்கு செப்டெம்பருக்கு ஒத்திவைப்பு
அப்துர் ராசிக் அவர்களுக்கு எதிராக பொது பல சேனாவினால் தொடரப்பட்ட “மத நிந்தனை“ வழக்கு கொழும்பு, பிரதான நீதவான் நீதி மன்றில் பிரதான நீதவான் புத்திக ராகல முன்னிலையில் இன்று - 19.03.2021 விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் குழுவினர் ஆஜரானார்கள்.
வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
ஊடக பிரிவு,
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ
YES ABSDUL RAASIK GROUP IS AGENT FOR BBS N PRESENT GOVT.
ReplyDelete