Header Ads



அப்துர் ராஸிக் மீதான மத, நிந்தனை வழக்கு செப்டெம்பருக்கு ஒத்திவைப்பு


அப்துர் ராசிக் அவர்களுக்கு எதிராக பொது பல சேனாவினால் தொடரப்பட்ட “மத நிந்தனை“ வழக்கு கொழும்பு, பிரதான நீதவான் நீதி மன்றில் பிரதான நீதவான் புத்திக ராகல முன்னிலையில் இன்று - 19.03.2021 விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் குழுவினர் ஆஜரானார்கள்.

வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

ஊடக பிரிவு,

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ

1 comment:

  1. YES ABSDUL RAASIK GROUP IS AGENT FOR BBS N PRESENT GOVT.

    ReplyDelete

Powered by Blogger.