தற்கொலை செய்த பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட அவலம்
- TW -
கொழும்பு, டாம் வீதியில் யுவதியை கொலை செய்து பயணப் பையொன்றில் தலையில்லா உடலை வைத்துச் சென்ற சந்தேக நபரான தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த வேண்டாமென முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொலிஸ் அதிகாரியின் உடலுக்கு பொலிஸ் சீருடையை அணிய வேண்டாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் வழக்கொன்றில் சந்தேக நபராக காணப்படும் பொலிஸ் அதிகாரியொருவர் இறந்துவிட்டால் அல்லது தற்கொலை செய்து கொண்டால் பொலிஸ் சீருடை அணிவிக்கப்பட்டு இறுதி சடங்கின் போது பொலிஸாரால் கௌரவிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Very good decision. Congratulations to our police department
ReplyDeleteWe salute the police for force for their prompt action with regard to this suspected murderer which is disgrace to this country and to the entire nation in the world.
ReplyDeletediscipline should be maintained...
ReplyDelete