Header Ads



புனித மிஃராஜ் கவியரங்கு


புனித மிஃராஜ் தினத்தை முன்னிட்டு, முஸ்லிம் சமய , கலாசார,பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால், மார்ச் 12 வெள்ளிக்கிழமை பி.ப 8 மணிக்கு இணைய வழிக்கவியரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 காப்பியக்கோ ஜின்னா ஹ் ஷரீபுத்தீன்அவர்களது தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புனித மிஃராஜ் கவியரங்கில்,கவிஞர்களான ஆர்.எம்.நௌஷாத்,ரஷீட் எம் இம்தியாஸ்,மருதமுனை கரீம்,யாழ் அஸீம்,அஷ்ரபா நூர்தீன்,லரீனா அப்துல் ஹக்,பாயிசா அலி ஆகியோர்  கலந்து சிறப்பிக்கின்றனர்.

2 comments:

  1. ஞானசாரருக்கு பின்னால் தான் எல்லாருக்கும் கொண்டாட ஞாபகம் வருதோ.

    ReplyDelete
  2. Celebrating Mihraaj ?

    It was not practiced by our Prophat Muhammed (sal), Qulafaaur Rashideens, Companions or even 4 Imaams.

    May Allah guide us in the path of above and not introducing new celebration into Deen other than what Allah and Muhammed (sal) has given us.

    ReplyDelete

Powered by Blogger.