கட்டாரில் இலங்கையர் வபாத்
இலங்கையில் கல்முனையை வசிப்பிடமாகக் கொண்ட கட்டாரில் டொயோட்டா (TOYOTA) நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த முஹம்மத் ரிஸ்வி அஹமத் லெப்பே (35 வயது ) அவர்கள் இன்று 29.03.2021 திங்கட்க்கிழமை கத்தாரில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல இறைவன், அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக
ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் தரப்படும். CWF
Post a Comment