Header Ads



கட்டாரில் இலங்கையர் வபாத்


இலங்கையில்  கல்முனையை வசிப்பிடமாகக் கொண்ட  கட்டாரில் டொயோட்டா (TOYOTA) நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த முஹம்மத் ரிஸ்வி அஹமத் லெப்பே (35 வயது ) அவர்கள் இன்று 29.03.2021 திங்கட்க்கிழமை   கத்தாரில் வபாத்தானார்.  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

வல்ல இறைவன், அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் தரப்படும். CWF

No comments

Powered by Blogger.