Header Ads



வீதியில் உயிரிழந்த யாசகருக்கு கொரோனா


நாரம்மல நகரில் வீதியில் விழுந்து உயிரிழந்திருந்த 56 வயதுடைய யாசகர் கொவிட் தொற்றாளர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அவரின் சடலம தொடர்பில் தம்பதெனிய ஆதார வைத்தியசாலையில் நேற்றைய தினம் (18) மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


No comments

Powered by Blogger.