இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ (வீடியோ)
இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ, 950 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம், ஆலையில் ஒரு நாளைக்கு 125,000 பீப்பாய் எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்படும் போது கடும் மழை பெய்ததாகவும், மின்னல் தாக்கம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment