Header Ads



திங்கட்கிழமை 8 ஜனாஸாக்கள், நல்லடக்கம் செய்யப்பட உள்ளது


சூடுபத்தின சேனையில் ஜனாஸாக்களை_நல்லடக்கம் செய்யும் ஏற்பாடுகள் ( 08.03.2021 ) செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாளை ராகம வைத்தியசாலையிலிருந் ஐந்து ஜனாஸாவும், ஹோமாகம வைத்தியசாலையிலிருந்து இரண்டு ஜனாஸாவும்,  கண்டி  வைத்தியசாலையிலிருந்து (இன்று மரணித்தது) ஜனாஸா ஒன்றும் உற்பட  மொத்தமாக எட்டு ஜனாஸாக்கள் நாளை மதியம் 01.30 மணியளவில்  சூடுபத்தின சேனையில் அரசினால் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படும்.

COVID-19 தொற்றுக்குள்ளாகி மரணித்த அனைத்து உறவுகளுக்காகவும் எமது பிரார்த்தனையில் ஈடுபடுவோம்.

Naseer Ahamed 


1 comment:

  1. Looks like 99% of Covid-19 deaths are Muslims. What is going on in Muslim community?

    ReplyDelete

Powered by Blogger.