Header Ads



சனிக்கிழமை 5 ஜனாஸாக்கள் அடக்கம்செய்ய, தயாரான நிலையில் (படங்கள்)


கொரோனா தொற்றினால் மரணித்ததாக கூறப்பட்டு, குளிரூட்டிகளில் பாதகாப்பாக வைக்கப்பட்டிருந்த, மேலும் 5 ஜனஸாக்கள் சனிக்கிழமை, 6 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்படவுள்ளன.

இவை கம்பஹா மாவட்டம் - திஹாரி பகுதியைச் சேர்ந்த ஜனஸாக்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உரிய சுகாதார ஏற்பாடுகளுடன், சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை பின்பற்றி தயார்படுத்தல்கள் நடைபெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.