Header Ads



200 Mp க்களுக்கு, கொரோனா ஊசி குத்தப்பட்டுள்ளது


பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் 200க்கும் மேற்பட்டோர் கொவிட் 19 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பாராளுமன்ற பணிக்குழாமில்  800 பேர்  தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணிக்குழாமினரிடையே 20 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


1 comment:

  1. அந்த 200 பேர்களுடன் அவர்களுடைய குடும்பம் கும்மாளங்கள் 4500 பேருக்கும் சேர்த்தே தடுப்பூசி அடி்த்துக் கொண்டால் இன்னம் பிரயோசமான இருக்கும். பொதுமக்களுக்கு அது கிடைக்காது. ஏனெனில் தேர்தல் வரும்போது மாத்திரம் தான் இந்த நாட்டில் பொதுமக்களின் தொகை கரிசனையில் கொள்ளப்படுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.