Header Ads



பொலிஸார் பாரியப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர் - இவ்வருடத்தில் 18 பொலிஸார் உயிரிழப்பு


இந்த வருடத்தின் இதுவரையிலானக் காலப்பகுதியில் 72 பொலிஸார் விபத்துக்களுக்கு முகங்கொடுத்திருப்பதாகவும், அதில் 18 பொலிஸார் உயிரிழந்துள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த வருடத்தில் மாத்திரம் சேவையில் ஈடுபட்டிருந்தபோது 293 பொலிஸார் வாகன விபத்துக்களுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், அதில் 28 பொலிஸார் உயிரிழந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் பாரியப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகவும், எனினும் பன்னிபிடிய சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

நச்சுத்தன்மைக் கொண்ட தேங்காய் எண்ணெய்கள் சந்தையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுவதில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். 


1 comment:

  1. ஒங்கம்மா அம்மா எங்கம்மா சும்மாவா

    ReplyDelete

Powered by Blogger.