Header Ads



லண்டனில் தமிழர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு - 16 வது நாள் உண்ணாவிரதத்தில் விபரீதம் (வீடியோ)


4  அம்சக் கோரிக்கையை முன்வைத்து லண்டனில் உண்ணாவிரம் இருந்து வந்த திருமதி அம்பிகை அவர்களின் இல்லத்திற்கு முன் 14.03.2021 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களுக்கும், லண்டன் காவல்துறையினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டின் முன்பு திரண்டிருந்த தமிழ் இளைஞர்களில் சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

https://www.youtube.com/watch?v=kJD10JxUoGU

No comments

Powered by Blogger.