Header Ads



ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது – கெஹெலிய


ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்றைய தினம் -23- இடம்பெற்ற ஊடகவியலாள சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இவ்வாறு கெஹெலிய தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.