கொரோனா உடல்களை அடக்கம்செய்யும், தீர்மானத்தை நிபுணர்களிடம் ஒப்படையுங்கள்
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தகனம் அல்லது அடக்கம் செய்வது குறித்து அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் கருத்து தெரிவிப் பதைத் தவிர் க்க வேண்டும் என தெற்கு பௌத்த பீட பிரதான சங்க நாயக்கர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை விஞ்ஞான நிபுணர்கள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
Ok sir.waalha walamudan
ReplyDeleteகிணற்று தவளைகள்
ReplyDeleteIts was given to them and they already approved it. After approval of Special committee politicians and terror monks stated drama again,.
ReplyDelete