Header Ads



கொரோனா மரணங்கள் 403 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை, 15 ஆம் திகதியும் 6 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.