இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் இன்று திங்கட்கிழமை, முதலாம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளாகி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
Post a Comment